(Reading time: 9 - 17 minutes)

07. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா

ழையின் சாரலில் மழையின் சாரலில்

நனைய தோன்றுது நடுங்க தோன்றுது

பிழைகள் என்று தெரிந்தும் கூட 

Ullamellam alli thelithen

பிடித்துப்போனது புதையல் ஆனது

விருப்பம் பாதி தயக்கம் பாதி

கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட அம்மா அப்பாவிற்கு பாத பூஜை செய்தபின் ,கங்கனம் கட்டியபின் , அவன் தாலி கட்ட ,கல்யாணம் முடிந்தேவிட்டது .

''இந்த கும்குமத்த மோதிர விரல தொட்டு கையை பொண்ண சுத்தி கொண்டு போய் நெத்தில இடுங்கோ '' என்றபடி ப்ரோகிதர் நீட்டிய தங்க கும்கும சிமிழில் இருந்து தேவின் நீண்ட விரல் கும்குமத்தை எடுத்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.