Page 1 of 2
07. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்று தெரிந்தும் கூட
பிடித்துப்போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதி
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட அம்மா அப்பாவிற்கு பாத பூஜை செய்தபின் ,கங்கனம் கட்டியபின் , அவன் தாலி கட்ட ,கல்யாணம் முடிந்தேவிட்டது .
''இந்த கும்குமத்த மோதிர விரல தொட்டு கையை பொண்ண சுத்தி கொண்டு போய் நெத்தில இடுங்கோ '' என்றபடி ப்ரோகிதர் நீட்டிய தங்க கும்கும சிமிழில் இருந்து தேவின் நீண்ட விரல் கும்குமத்தை எடுத்தது