Page 2 of 3
“அத்தே! இப்ப எதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் நீங்க கவலைப்படாதீங்க. யார் மனதையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னோட வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்ததுன்னு தெரியனும்.”
கற்பகத்திற்கு அவளின் உணர்வுகள் புரிந்தது.
“சரிம்மா! நீ போ.” அவர் சோர்வாக கண்களை மூடிக்கொண்டார்.
“அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று அவளுக்கு சலிப்பாக இருந்தது.
திருமணத்திற்கு முன்பு நடத்தை தவறியவன் திருமணத்திற்கு பின்பு அவளுக்கு நினைவு திரும்பிய பிறகு அவள் நிழலைக் கூட தீண்டவில்லை. ஆனால் வார்த்தையால் குத்தினான்.