வீட்டின் உள் ஒரு சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த விசாலினிக்கு வெளியே நடந்த சண்டை தெளிவாக கேட்டது.
ஆனால் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. சிலை போல அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அம்மாவின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த வித்யா, சத்யா இருவரும் பயந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
அட்லான்டா, ஜியார்ஜியா, யூ.எஸ்.ஏ
“ஹேய் ரச்சு என்ன இப்படி டல்லா இருக்க? சியர் அப். உனக்கு இப்போ என்ன முப்பத்தி நாலு வயசு தானே ஆச்சு? ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி? இப்போ நான் செய்த சர்ஜெரி சக்சஸ் ஆகிடுச்சே, இனிமேல் கவலை பட ஒண்ணுமில்லை”
ரச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரச்னாவிற்கும் கேட்டது.
கட்டிலில் தலையை சாய்த்து கண்ணை மூடிக் கொண்டாள்.
மூடி இருந்த இமைகளையும் தாண்டி மெல்ல கண்ணீர் வழிந்தது.
தொடரும்