(Reading time: 8 - 15 minutes)

சாப்பாட்டின் போதும்  நரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் பிய்த்து போட்ட பூரி துண்டுகளை கையில் எடுத்து இருக்க மூடி பின் ஓரங்களில் எட்டி பார்க்கும் சிறு பகுதியை அது கரண்டி கரண்டி சாப்பிடும் அழகில்  அவள் டின்னெர் சமைத்த நிறைவை அடைந்தாள் .

மறு நாள் காலை  குழந்தையின்  சத்தமான  ஆனந்த  சிரிப்பில் தான் விடிந்தது , 

அது எதை பார்த்து அவ்ளோ  குஷிி அடிக்கறது என்று பார்க்க அவள் சத்தம் வந்த திசையை  நோக்கி சென்றாள் .

அவர்களுடை  லிவிங் ரூமில் கார்பெட் மேல் நரி படுத்து இருக்க , அவனுடைய நீட்டி இருந்த கால்களை கட்டி கொண்டு அந்த குட்டி இருந்தது ,அவன் க்ருஞ்சிஸ் செய்வது போல் கால்களை மடக்கி , தோள்களை உயர்த்த , நெருங்கும் அவன் முகத்தில் அந்த பன்னி ராப்பிட்டை வைத

...
This story is now available on Chillzee KiMo.
...

tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6419-nenjoramaa-en-nenjoramaa-05" rel="alternate">Episode # 05

Episode # 07

{kunena_discuss:968}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.