“இவ்வளவு தானா, விடு கவி... நீ எதும் தப்பு செய்யலையே.... அப்புறம் என்ன?”
“உங்க கிட்ட நான் நடந்ததை சொன்னேன் அண்ணி.... நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க... ஆனா ஹிட்லர் பேசவிட்டா தானே புரிய வைக்குறதுக்கு....”
அதே நேரம்,
“கவிதா....” என்ற உறுமல் கேட்டது....
கவிதா கொஞ்சம் பயத்துடன் எழுந்து நின்றாள்.....
அந்த உறுமலுக்கு சொந்தக்காரனான கமல் வேகமான நடையுடன் அங்கே வந்து நின்றான்.
மூன்று பேரையும் ஒரு பார்வை பார்த்தவன், கவிதாவை பார்த்து முறைத்தான்....
“கவிதா....!”
சுமி கவிதாவை காப்பாற்றுபவளை போல கவிதாவின் முன்னே வந்து நின்றாள். கவிதாவும் அவள் பின் பதுங்கிக் கொண்டாள்.
“நீ நடுவில வராதே சுமி....”
...
This story is now available on Chillzee KiMo.
...சுமித்ரா....!” மீண்டும் அலறியது அவனின் குரல்.
தொடரும்
{kunena_discuss:1046}