சேகர் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்... கோபி கம்பெனி தொடங்கிய நாள் முதலே ஒரு கன்சல்டன்ட் போல அவனுக்கு ஆலோசனைகள் மற்றும் 'contacts ' கொடுத்து உதவியவர்...
இப்பொழுது அவளுக்கும் ஒரு நல்ல துணையாக இருந்து உதவிக் கொண்டிருப்பவர்...
சரண்யா சொன்னதை கேட்டு யோசிப்பது போல அமைதியாக இருந்த சேகர், ஒரு சில நொடிகளுக்கு பிறகு,
"நீ என்ன செய்ய முடியும் சரண்யா? பண உதவி செய்ற அளவுக்கு உன் கிட்ட பணம் இருக்கா என்ன?" என்றார்.
"இல்லை சார்...ஆனாலும் ஏதாவது செய்யணும்னு தோணுது...."
அவளை உற்று பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்த சேகர்,
"இப்படியே சொல்லி தான், கம்பெனில வர பாதி லாபத்துக்கு மேல வேலை செய்றவங்களுக்கு கொடுத்திடுற ..."
"வேலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}