ஏதோ ஒரு இறுக்கமான சூழ்நிலை திரும்பவும் நீரஜாவை சூழ்ந்திருக்க... அந்த கார் பயணத்தில் வீடு வரும் வரையிலுமே மௌனமாகவே இருந்தாள் நீரஜா... சஞ்சயும் அவள் நிலைப் புரிந்து அவளை தொந்தரவு செய்யவில்லை...
வீடு வந்ததும் சஞ்சய் காரை நிறுத்தினான்... மடியிலேயே படுத்து ஜெய் உறங்கிவிட்டிருந்தான்... அவனை தூக்கிக் கொண்டு அவள் இறங்க தயாராகும் போது.... "நிரு.. ஒரு நிமிஷம்.." என்று சஞ்சய் தடுத்து நிறுத்தினான்.
அவள் அவனை கேள்வியோடு பார்க்க... "நிரு... ப்ளீஸ் தயவு செய்து என்னை மன்னிக்கனும்... அன்னைக்கு நான் செஞ்சது பெரிய தப்பு தான்... அதுக்கு மன்னிப்பு கேட்க கூட நீ அவகாசம் கொடுக்காதது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு... அது உன்னை எந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு இப்போக் கூட என
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/7914-kangalin-pathil-enna-mounama-14" rel="alternate">Episode # 14
{kunena_discuss:998}