(Reading time: 13 - 26 minutes)

வர் அவனைக் கூர்ந்து கவனித்தார். திடீரென்று அவனுக்கு என்னவாயிற்று? இத்தனை நாட்கள் பொறுப்பில்லாமல் சுற்றினான். இப்போது மட்டும் ஞானோதயம் எங்கிருந்து வந்தது?

உன் விளையாட்டில் கலந்துக்கிற அளவுக்கு நான் சும்மா இல்லை. எனக்கு நிறைய வேலையிருக்கு. என் நேரத்தை கடத்தாம உனக்கு வேற ஏதாவது உருப்படியான

...
This story is now available on Chillzee KiMo.
...

. அவன் சொல்லவும் தனது செயலுக்கான அர்த்தம் தெரியாமல்தான் அவள் முகம் மாறிவிட்டது.

காதலைச் சொன்ன பிறகும் எந்த தைரியத்தில் அவனோடு பழகுகிறேன்? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.