(Reading time: 11 - 21 minutes)

10. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

வீட்டிற்கு வந்த செண்பகா சற்று நேரம் அமைதியாய் உட்கார்ந்தாள். எதுவும் செய்ய தோன்றவில்லை. சென்னியின் பொருட்கள் அவள் நினைவை மேலும் அதிகப்படுத்தியது. இதற்கு மேல் தான் செய்ய வேண்டியவற்றை மனம் அசைப் போட்டது. ஆனால் மிகுந்த சோர்வாக இருக்கவே அப்படியே உறங்கிவிட்டாள். வெகுநேரம் கழித்து எழுந்தவள் குளித்துவிட்டு சிறிது நேரம் காளியை பிரார்த்தனை செய்தாள்.

அவள் தாத்தா சிவநேசன் தனியே ஒரு அறையில் சுவடிகளையும் கிரந்தங்களையும் வைத்திருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

“அட உன் கண்ணுல தூசி ..  ” என அவள் அருகில் அமர்ந்தான்

அவனை முறைத்துவிட்டு “நான் அழறேன்” என கண்ணை துடைத்துக் கொண்டாள்

“ஓகே ஓகே யூ ப்ரோசீட்” என சேனலை மும்முறமாக மாற்ற ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.