Page 2 of 2
துள்ளிக் குதிக்காத குறையாக திகைத்து எழுந்து நின்றாள் சரண்யா.
“ஹேய் சாரி சாரி... பயமுறுத்திட்டேனா???”
வெகு இயல்பாக சொன்னவளை குழப்பத்துடன் பார்த்தாள் சரண்யா....
யார் இவள் என்ற கேள்வியுடனே இல்லை என்றும் தலை அசைத்து வைத்தாள்.
“ஓகே, கூல்! ரொம்ப சீரியஸா யோசனையில் இருந்த மாதிரி இருந்தது... என்ன ஆச்சு?”
“அது... அது....”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...oration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}