Page 1 of 3
22. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
அருண்குமார் எந்த அளவிற்கு உழைப்பதற்கு சோம்பேறியோ அந்த அளவிற்கு பேராசைக்காரன். உழைக்காமலே வசதியாக வாழ வேண்டும். இதுதான் அவனது ஆசை. அதுவும் முதன் முதலில் சாதன்யாவைப் பார்த்த போது அவளது அழகு அவனை அசைத்துப்பார்த்தது.
அவன் வசீகரத் தோற்றம் கொண்டவன். அதனால் கவரப்பட்டு பல பெண்கள் அவனைச் சுற்றியிருக்கின்றனர். ஆனால் சாதன்யா அந்த மாதிரி எந்த செயலும் செய்யாதது அவனுக்கு ஏமாற்றத்தையே தந்தது.
கிராமத்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனைக் குற்றம் சாட்டினாள்.
“ஏன்? கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் பார்த்தா தப்பா?” குதர்க்கமாக கேட்டான்.
“தப்பில்லை. ஆனால் யாரும் இல்லாத அனாதை மாதிரி இருந்தாங்களே அதுதான் தப்பு.”