(Reading time: 13 - 25 minutes)

15. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

1898 வருடம்

சிவநேவன், ஜமீன்தார் மற்றும் தலைமை சிற்பி பூங்குன்றம் மூவரும் செண்பகா வேகமாக சென்றதையோ அல்லது காவேரியின் குரலையோ கவனிக்கவில்லை. அவர்கள் தங்கள் ஆலோசனையிலேயே தீவிரமாக  இருந்தார்கள். சிவநேசன் மற்றும் ஜமீன்தார் மனம் சற்றே அலைபாய்ந்தாலும் கோவில் பணி என்பதால் மனதை கட்டுப்படுத்தி கவனம் செலுத்தினர்.

“கருவறை ஒரு தண்டம்** அளவு இருக்கட்டுமா? ..

...
This story is now available on Chillzee KiMo.
...

தை நிறுவியதும் விஸ்வகர்மாதான் என பண்டைய குறிப்புகளில் உள்ளன.

தமிழ் நாட்டில் பெரும்பாலான பழைய கோவில்கள் விஸ்வகர்மா வாஸ்து அளவை வைத்தே கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.