Page 1 of 3
06. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
முன் கதை சுருக்கம்:
அம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனை ... று நினைக்காமல் விட்டாள்???
என்னவோ விஷாகன் எப்போது தாலியுடன் வருவான் என காத்திருந்தது போல, அவன் வந்த அடுத்த வினாடி மறு வார்த்தை பேசாமல் அந்த தாலியை ஏற்றுக் கொள்ள தானே அவளுக்கு தோன்றியது!
This story is now available on Chillzee KiMo.
...