Page 1 of 3
06. சிப்பி - சுபஸ்ரீ
காதலெனும் விஞ்ஞானம்
காதலர்களுக்கு இந்த உலகில் தம்மை தவிர யாருமே இல்லை என்ற எண்ணம் சிலசமயங்களில் தோன்றும் போலும் அதனால்தான் தம் உள்ளம் கவர்ந்த காதலரை நினைத்து அவ்வபோது தனியே பேசுவதும் சிரிப்பதுமாக இருக்கின்றனர். எத்தனை பெரிய ஆளாக இருப்பினும் அவர்கள் இப்படியெல்லாம் நடந்துக் கொள்வதில் ஆச்சரியமில்லை. காதல் நோய் கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் தொற்றிக் கொள்கிறது. கஷாயத்துக்கும் மருந்துக்கும் கட்டுபடாதது.
இரவு வீட்டிற்கு வந்த கௌதம் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்பெல்லாம் படுத்தவுடன் தூங்கிவிடுவாள். இப்போது காதலில் விழுந்ததிலிருந்து தூக்கமே சரியாக இல்லை. இந்நிலையை எண்ணி அவளுக்கே வெட்கமாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் அதிகம் கௌதமோடு பேசவில்லை.