02. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
அந்த பச்சை நிற மாருதி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதில் சாந்தி, அரவிந்த் , கவிதா மூவரும் இருந்தார்கள். கவிதா இண்டஸ்ட்ரீஸ் தொடங்கி 5 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. படங்களில் வருவது போல் இல்லை என்றாலும், இவர்களின் குடும்பத்தின் நிலை உயர தான் செய்திருந்தது. சாந்தி அவள் விருப்பம் போல் வேலையை விட்டு விட்டு வீட்டை கவனித்து கொண்டாள். பண வரவிற்கும் எந்த குறையும் இல்லை. அவர்கள் நிறுவனத்தில் தற்போது 50க்கும் மேற் ... "text-align: left;" align="right">Go to Puyalukku pin - 1 தொடரும்......
This story is now available on Chillzee KiMo.
...