(Reading time: 1 - 2 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 23

Manothora mazhai charal

மீபத்தில் நிறைவு பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று.

இருபத்தி மூன்றாம் இடத்தில இருப்பது வத்சலா எழுதிய 'மனதோர மழைச்சாரல்'. இது ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற கதை.

சினிமாவை மையமாக வைத்து ஜனரஞ்சகமான குடும்ப பாங்கான காதல் கதையை எழுத முடியுமா?

முடியும் என்று எழுதியே காட்டி இருக்கிறார் வத்சலா.

கதாநாயகர்கள் கதாநாயகிகள் மட்டுமல்லாமல் கதாநாயகனின் அம்மாவாக வரும் சந்திரிகா எனும் மன பலம் கொண்ட பாத்திரமும் நம் மனதில் இடம் பெறுகிறார்.

தண்டித்து மட்டுமல்ல மன்னித்தும் தண்டனை தரலாம் என்ற வள்ளுவரின் வார்த்தையை கதையிலே காட்டி இருப்பது கூடுதல் சிறப்பு.

 

மனதோர மழைச்சாரல்... மயக்கும் மழைத் தூறல்... 

 

இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'மனதோர மழைச்சாரல்' பக்கம் சென்று படியுங்கள். 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.