Chillzee 2016 Blockbuster Countdown - # 17
கல்லூரி கதைகள் என்றுமே இனிமை! அதற்கு இந்த கதையும் ஒரு நல்ல சான்று!
chillzeeயில் தொடங்கிய முதல் கல்லூரி கதை 'நினைத்தாலே இனிக்கும்', ப்ரிஷனால் தொடங்கப்பட்டு, பாலாவினால் தொடரப்பட்டு, புவனேஸ்வரியால் நிறைவுப்பெற்றது.
கல்லூரி நாட்களில் ஏற்படும் நட்பு, காதல், மோதல், கோபம், சச்சரவுகள், கலாட்டா என செல்லும் இந்த கதை, படிக்கும் நம் மனதிலும் நம் கல்லூரி நாட்களை நினைவுக்கு கொண்டு வரும்.
இளமை பொங்கும் கதைக்களம் என்றாலும் கதாநாயகன், நாயகியின் குடும்பத்தையும் கதை போக்கில் இணைத்து ஒரு நல்ல குடும்ப கதையாகவும் இதை படைத்திருப்பது சிறப்பு.
நினைத்தாலே இனிக்கும்... என்றும் இனிமை...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'நினைத்தாலே இனிக்கும்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}