!!எது இல்லை ?!!
பிரச்சனைகளெல்லாம் பிரச்சனைகள் அல்ல
துன்பமெல்லம் துன்பம் அல்ல
நல்லவைகளெல்லாம் நன்மைக்கு அல்ல
கெட்டவைகளெல்லாம் கெடுதலுக்கு அல்ல
எவை எவை எவ்வாறு நடந்தேறியதோ
அவை அவை எல்லாம் அவனவன்
விதைத்த வினையின் விநோதமேயின்றி வேறொன்றுமில்லை !!
அக்து அக்து அகமகிழ் நடக்க வேண்டுமெனில் ?
ஆண்டவனிடம் அடைக்களம் இன்றி வேறொறு வழி இல்லை !!