(Reading time: 1 minute)

மாணவமணிகளே வாரீர் ! 

மரம் நடுவோம் வாரீர்!

நட்ட மரத்திர்க்கு நீர் ஊற்றுவோம் வாரீர் !

மாற்று திறனாளிகளுக்கு உதவுவோம் வாரீர் !

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உபகாரம் புரிந்திடுவோம் வாரீர்!;

வாயில்லா ஜீவன்களுக்கு வக்காளத்து வாங்கிடுவோம் வாரீர் !

பெரியவர்களுக்கு தலைவணங்;குவோம் வாரீர் !

பள்ளியில் படுச்சுட்ழயாக இருப்பொம் வாரீர் !

பிறவி பயனை பள்ளி பருவத்திலெயெ அடைந்தோம் என்று

அடைந்தோம் என பாடிடுவொம் வாரீர் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.