மாணவமணிகளே வாரீர் !
மரம் நடுவோம் வாரீர்!
நட்ட மரத்திர்க்கு நீர் ஊற்றுவோம் வாரீர் !
மாற்று திறனாளிகளுக்கு உதவுவோம் வாரீர் !
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உபகாரம் புரிந்திடுவோம் வாரீர்!;
வாயில்லா ஜீவன்களுக்கு வக்காளத்து வாங்கிடுவோம் வாரீர் !
பெரியவர்களுக்கு தலைவணங்;குவோம் வாரீர் !
பள்ளியில் படுச்சுட்ழயாக இருப்பொம் வாரீர் !
பிறவி பயனை பள்ளி பருவத்திலெயெ அடைந்தோம் என்று
அடைந்தோம் என பாடிடுவொம் வாரீர் !