(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பெற்றோர் புரிந்து கொள்வார்களோ??? - சுமதி

parentChild

வன்கொடுமை 

செய்யப்பட்டதும்

ஒரு பெற்றோரின் 

குழந்தை தான்

வன்கொடுமை 

செய்யப்படுவதும்

ஒரு பெற்றோரின் 

குழந்தை தான்

இவர்களின் 

பெற்றவர்களின் தப்பா??

இல்லை

வளர்த்தவர்களின் தப்பா??

 

எந்த குழந்தையும்

இந்த மண்ணில்

பிறக்கையில் 

நல்ல குழந்தை தான்

 

அவர்கள் நல்லவர்கள் 

ஆவதும் கெட்டவர்கள்

ஆவதும் பெற்றோர்

வளர்ப்பில் தான்

இதனை எத்தனை 

பெற்றோர் புரிந்து கொள்வார்களோ???

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.