(Reading time: 1 minute)

நித்திரை நிகழ்வுகள் - ஷக்தி

Pain

கனவிலும் என் கனா கலைத்து

கருவறை இருள் காட்டி

அப்பொழுதும் கலங்கடித்து

ஏன் சென்றாய் எனைநீங்கி...!

இமைகள் விலக்கி

இடம் பொருள் உணர்ந்து

நினைவு திரும்பிய பொழுதில்

தெளிவில்லாமல் தவித்தேன்,

கனவெது நிஜமெது என..

தொலைந்த என்னை மீட்டெடுக்க எண்ணி

தொலைந்து போன என் நித்திரை நிகழ்வுகள்...

குழப்பத்தில் நான்,

நின் நினைவுகளின்

கொடிய பகைவனாய்...!

- என் ரணம்...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.