அம்மா!!!!!!!!!!!!! - கிருத்திகா
அவள் ஒரு வரம்
நானாய் தவம் இருக்கவில்லை
எனக்காய் அவள் தவம் இருந்தாள்
இன்றுவரை அவள் செய்த தியாகங்கள்
என் சந்தோஷத்திற்கு மட்டுமே
சிறுவயது முதல் பல சண்டைகள்
புன்னகை மட்டும் எனக்கு பதிலாய்
இன்று வளர்ந்து அவளை புரிந்து
நான் கன்னீர் சொரிந்தாள்
இன்றும் அவள் புன்னகையுடன்
தவம் இருக்கிறாள் என்
நல்வாழ்வுக்காக
{kunena_discuss:779}