(Reading time: 1 minute)

கல்லூரி பயணம் கண்டெடுத்த சிற்பம் - சங்கீதா கல்யாணசுந்தரம்

Friend

வெவ்வேறு பிறப்பிடம் கொண்டு

வெவ்வேறு பண்புகள் கொண்டு

ஓரிடம் கூடி வந்த பின்

இன்ப துன்பங்கள் முற்றும் பகிர்ந்து

பிறர் வலியை தன் வலியாய் கொண்டு

பிறர் துன்பம் நீக்கி

இனிய வழியை உருவாக்கி

நீ, நான் என்ற பிரிவை

நாம் என்று சேர்த்து

ஒரே மனம் போல்

ஒரே உயிர் போல்

ஒரே குடும்பம் போல்

ஒரே உரறவாக சேர்ப்பது

இந்த கல்லூரியின் நட்பு..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.