கல்லூரி பயணம் கண்டெடுத்த சிற்பம் - சங்கீதா கல்யாணசுந்தரம்
வெவ்வேறு பிறப்பிடம் கொண்டு
வெவ்வேறு பண்புகள் கொண்டு
ஓரிடம் கூடி வந்த பின்
இன்ப துன்பங்கள் முற்றும் பகிர்ந்து
பிறர் வலியை தன் வலியாய் கொண்டு
பிறர் துன்பம் நீக்கி
இனிய வழியை உருவாக்கி
நீ, நான் என்ற பிரிவை
நாம் என்று சேர்த்து
ஒரே மனம் போல்
ஒரே உயிர் போல்
ஒரே குடும்பம் போல்
ஒரே உரறவாக சேர்ப்பது
இந்த கல்லூரியின் நட்பு..!
{kunena_discuss:779}