உண்மை காதல் யாதெனில் ???? – மதி
உணர்ந்தேன்...
உண்மை காதல் யாதென்று ???
நீயாய் நீயும்
நானாய் நானும் வாழ்வதென்று.....
உன் சிரிப்பில்
என் சிரிப்பைக் காணுவதென்று.....
தொலைவிருந்தும்
உன் அன்பை உணர்வதென்று.....
விட்டு விட்டு
சென்று விட்டாய் ....
வரும்வரை காத்திருப்பேன் !
என் மன்னன் வரும்வரை காத்திருப்பேன் !!
எமன் வரும்வரை காத்திருப்பேன்
உன் நினைவுகளோடு....!!!
{kunena_discuss:779}