கண்ணீர்.... - இந்துமதி
பகலிலே
பயத்திலே
மறைந்து நின்றவன்....
இரவிலே
துயிலும்
நேரத்திலே
எட்டிப் பார்க்கின்றான்....
கண்வழியே
கன்னத்திலே
இறங்குபவனே....
என் கவலையை
கரைத்து விட்டு
போவாயா????
{kunena_discuss:779}
பகலிலே
பயத்திலே
மறைந்து நின்றவன்....
இரவிலே
துயிலும்
நேரத்திலே
எட்டிப் பார்க்கின்றான்....
கண்வழியே
கன்னத்திலே
இறங்குபவனே....
என் கவலையை
கரைத்து விட்டு
போவாயா????
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.