(Reading time: 1 minute)

சுயநலம் - சிவரஞ்சனி 

Heart

அன்பே!

உன் விழிகள் சிந்தும்

வைரத் துளிகள்

எனக்கானவை எனும் பொழுது,

என்னுள் எழும்

சிலிர்ப்பினையும்,மலர்வினையும்,

மகிழ்வினையும்,

நெகிழ்வினையும்

எவ்வளவு முயன்றும்

தடுக்க இயலவில்லை என்னால்!

இச்சுயநலத்தினை எவ்வாறு

சுட்டெரிப்பேன்?

வழியறியேன் நான்.

உண்மை சொன்னேன்,

நேசிப்பாயா?

மனதார மன்னிப்பாயா?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.