கவிதை - அவனும் ஸ்மைலியும் - ஷக்தீ
கோபமூட்டினால் காணாததுபோல் செல்வான்
கடுப்பேற்றினால் கலீரேன நகைவான்
கண்ணிமைக்கவும் முடியா பொழுதில் விருப்பக்குறி இடுவான்
இதயம் என்றோ தொலைத்தபோதும்
இன்றும் மறைத்து இறுமாந்திருப்பான்
{kunena_discuss:779}
கோபமூட்டினால் காணாததுபோல் செல்வான்
கடுப்பேற்றினால் கலீரேன நகைவான்
கண்ணிமைக்கவும் முடியா பொழுதில் விருப்பக்குறி இடுவான்
இதயம் என்றோ தொலைத்தபோதும்
இன்றும் மறைத்து இறுமாந்திருப்பான்
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.