(Reading time: 1 minute)

கவிதை - அவனும் ஸ்மைலியும் - ஷக்தீ

Heart-Eyes

கோபமூட்டினால் காணாததுபோல் செல்வான்

கடுப்பேற்றினால் கலீரேன நகைவான்

கண்ணிமைக்கவும் முடியா பொழுதில் விருப்பக்குறி இடுவான் 

இதயம் என்றோ தொலைத்தபோதும் 

இன்றும் மறைத்து இறுமாந்திருப்பான்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.