கவிதை - அச்சம்… - ஆர்த்தி N
அன்பு செலுத்த ஏனடா கஞ்சத்தனம்?
என என் மனதை நான் அதட்டிய பொழுது..
அது கஞ்சத்தனமல்ல, எங்கு நான் அன்பு செலுத்துபவர்கள்
பொய்த்துப் போவார்களோ என்கிற ‘அச்சம்’
என எனது ஆழ்மனம் கூக்குரலிட்டது.
{kunena_discuss:779}
அன்பு செலுத்த ஏனடா கஞ்சத்தனம்?
என என் மனதை நான் அதட்டிய பொழுது..
அது கஞ்சத்தனமல்ல, எங்கு நான் அன்பு செலுத்துபவர்கள்
பொய்த்துப் போவார்களோ என்கிற ‘அச்சம்’
என எனது ஆழ்மனம் கூக்குரலிட்டது.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.