கவிதை - இயற்கையின் மேல் மையல் - ஆர்த்தி N
மாசுப் படிந்த காற்றும்,
வாகனங்களின் இறைச்சலும்,
காணும் இடங்கள் யாவும்
அடுக்கு மாடி குடியிருப்பும்,
நகர வாழ்கையின் சொந்தங்கள் ஆகின்றன.
இவையில் இருந்து தப்பித்து,
இயற்கையின் போர்வையினுள்
நுழைந்திடவே ஏக்கம் கொள்கிறேன்,
இயற்கையின் மேலுள்ள மையலால்..!
{kunena_discuss:779}