Anbe nee enna antha radaiyo kodaiyo - Tamil thodarkathai
Anbe nee enna antha radaiyo kodaiyo is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her thirty eighth serial story at Chillzee.
முன்னுரை
காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா? என்பதே இக்கதையின் கருவாகும்.
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 01 - சசிரேகா
இன்னிக்கு ராதாங்கறவங்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்யனும்னு சொன்னாங்க, அதுக்கு நான் சம்மதிச்சேன், ஆனா யார் பொண்ணுன்னு நான் பார்க்கலை சரியான நேரத்தில நீங்க வந்தீங்க, அந்த சமயம் டாக்டரை தேடினேன் அவங்க ஏதோ வேலையா வெளிய போனதா சொன்னாங்க, அதனால நானே ட்ரீட்மெண்ட் பண்ணிடலாம்னு நினைச்சி உங்களுக்கு
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 02 - சசிரேகா
”மஞ்சு வாழ்க்கையை நானே அழிச்சிட்டேன், என்னதான் தயாளனுக்கு பிடிக்காத வாழ்க்கையா இருந்தாலும் மஞ்சு அங்க நல்லபடியா இருக்காள்ன்னு நினைச்சேனே தவிர இப்படி தியாகியா இருப்பாள்ன்னு நான் எதிர்பார்க்கலை, எல்லாம் என்னாலதான், சேவை சேவைன்னு நான் மக்களுக்கு பல நன்மைகளை செய்துட்டேன் ஆனா என் தங்கைக்கு” என
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 03 - சசிரேகா
”நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ உன் கஷ்டத்தை சொல்லாம இருக்கப் பார்த்தியா வயசுல நான் உன்னை விட பெரியவளா இருந்தாலும் குணத்தில நீ என்னை விட உசந்து நிக்கற உன் வாழ்க்கையை நானே அழிச்சிட்டேன் என்னை மன்னிச்சிடு மஞ்சு“ என்றார் ரமணி
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 04 - சசிரேகா
“நான் ஒரு பிசினஸ்மேன், பலரை மிரட்டி பிசினஸ் பார்த்து லாபம் ஈட்டியிருக்கேன், ஆனா நீங்க பாவம், சேவை செஞ்சி நல்ல பேர் எடுத்து வைச்சிருக்கீங்க, நான் மட்டும் உண்மையை சொன்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க, என்கிட்ட இருக்கற பணத்தை வைச்சி நான் எல்லார் வாயையும்
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 05 - சசிரேகா
“நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன், நீதான் சேவைங்கற பேர்ல 2 பேர் வாழ்க்கையை கெடுத்த, இப்ப என் பொண்ணு வாழ்க்கையும் கெடுக்க நான் விடமாட்டேன், என்ன ஆனாலும் சரி இன்னிக்கு இந்த நிச்சயம் நடக்கத்தான் போகுது, 6 மாசம் கழிச்சி ராதாக்கு கல்யாணம் ஆகத்தான் போகுது இதை யாராலயும் தடுக்க முடியாது உன்னாலயும்தான்”
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 06 - சசிரேகா
முதல் முறையாக கண்ணனும் கோதையை நேருக்கு நேராக பார்த்தான், அவளோ கண்கள் மூடி படுத்திருந்தாள் அவளைக்கண்டதும் கண்ணனுக்குள் என்னவோ தோன்றியது, அவள் தன்னவள் என்ற எண்ணம் அந்நேரம் அவனுக்குள் உருவெடுக்கத் தொடங்கியது, அப்படி ஒரு எண்ணம் ஏன் தனக்குள் வந்தது என அவனுக்கே புரியவில்லை, ரமணியோ விசயம் கைமீறி
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 07 - சசிரேகா
”இந்த பொருள் எல்லாம் நான் வாங்கிப் போட்டது, உங்க ஆஸ்பிட்டல்ல இருந்த பணப்பிரச்சனையை நான் அடைச்சேன், இந்த ஆஸ்பிட்டலுக்கு தேவையான உபகரணங்களை நான் வரவழைச்சேன், அதனால எனக்கு இந்த பொருட்களை உடைக்க உரிமையிருக்கு, உங்களால என்னை தடுக்க முடியாது டாக்டர்” என கண்ணன் ஆவேசப்பட்டான்
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 08 - சசிரேகா
அப்பா அம்மா இருக்காங்க சொந்த பந்தங்கள் நிறைய இருக்காங்க, எனக்குன்னு வாரிசு வந்தா அவங்களே நல்லபடியா பார்த்துக்குவாங்க, அதனால நம்பி எனக்கு வாரிசு ஏற்பாடு பண்ணிக் கொடுங்கன்னு சொன்னானே அந்த கண்ணன் என்றார் ரமணி
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 09 - சசிரேகா
”உன்னால டாக்டரை எதுவும் செய்ய முடியாது, உன் வாரிசை காப்பாத்தனும்னு நினைச்சா நீ அந்த ராதாவைதான் பிடிக்கனும், அவள் நினைச்சா மட்டுமே உன்னோட வாரிசை காப்பாத்த முடியும்” என ரதி அவசரத்தில் சொல்லிவிட கண்ணனுக்கு ஒரு தெளிவு பிறந்தது
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 10 - சசிரேகா
ஒரு குழந்தைக்கு தகப்பனாக யோசித்து ரதியிடம் கெஞ்சினான் கண்ணன் ஆனால் இப்போது அவன் பிசினஸ்மேனாக மாறினான், போன் மூலம் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசினான், அதில் ரதியை பத்திரமாக கஸ்டடியில் வைத்துக் கொள்ளுமாறும் தான் சொல்லும் நாளில் வெளியே விட்டுவிட வேண்டும் என்றும் டீல் பேசினான், அந்த டீலும் ஓகேவானது,
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 11 - சசிரேகா
“ஆமாம் நான்தான் சொல்றேன், அந்த பொண்ணு பாவம் அவள் வாழ்க்கை உன்னால அழியறதைப் பார்க்க என்னால முடியாது, பிரச்சனையை சரியாக்க இதுதான் ஒரே வழி, பேசாம நீ அவளை கல்யாணம் செய்துக்க, அப்ப தன்னால எல்லா பிரச்சனையும் சரியாகிடும்” என தயாளன் சொல்ல கண்ணனுக்கு சிரிப்பாக இருந்தது
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 12 - சசிரேகா
”கண்ணன் சொன்னதை நினைச்சி குழம்பி தப்பான முடிவை எடுக்காத கோதை, அவன் ஒரு பிசினஸ்மேன் தன்னோட லாபத்துக்காக எப்படி வேணும்னாலும் பேசுவான், எவ்ளோ தூரத்துக்கும் இறங்குவான்” என சொல்ல கோதையோ “ஆனா ரமணியம்மா அவன் என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறானே எதுக்கு? அவனுக்கு தேவை குழந்தைதானே” என சொல்ல அதற்கு
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 13 - சசிரேகா
”என் குழந்தைக்கு பாதுகாப்பு வேணாமா, அதுக்காக கோதையை பார்த்துக்க 2 பெண்களையும் உங்க நடவடிக்கைகளை கண்காணிக்க 2 ஆண்களையும் அனுப்பியிருக்கேன், அவங்க அப்பப்ப அங்க நடக்கறதை தகவலா எனக்குச் சொல்லிடுவாங்க, நானும் உங்களை அடிக்கடி வந்து பார்க்க வேணாம் பாருங்க” என்றான் கண்ணன் ரமணியிடம்
-
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 14 - சசிரேகா
தயாளனோ கண்ணனிடம் கோபமாக நடந்துக் கொண்டார், திட்டினார், அடித்தார், அதை அனைத்தையும் பொறுத்துக் கொண்டான், மஞ்சு கூட கண்ணனை திட்டினார் அதற்காக வருந்தினானே தவிர சிறு கோபம் கூட கொள்ளவில்லை, அவர்களின் கோபம் தணியட்டும் என காத்திருந்தான், நேரம் செல்ல செல்ல இருவருமே திட்டி ஓய்ந்து அழுது முடித்து சோபாவில்
... -
தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 15 - சசிரேகா
“பேசாம குழந்தையை அழிச்சிடலாம், அப்ப தன்னால நீர்க்கட்டிகளும் கரைஞ்சிடும் பிரச்சனையும் முடிஞ்சிடும், என்ன சொல்ற” என கேட்க கோதையிடம் பதில் இல்லை, அவள் இத்தனை நாள் பட்ட கஷ்டம் கூட பெரிதாக தெரியவில்லை, கண்ணன் சொன்னது இடியென இறங்கியது அவள் இதயத்தில்