Rojavai thalattum thendral - Tamil thodarkathai
Rojavai thalattum thendral is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.
திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.
காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 16 - பிந்து வினோத்
“எனக்கு ஒன்னு சொல்லுங்க... வெற்றி அண்ணா உங்களைத் தவிர வேற பொண்ணை பார்த்து சைட் அடிச்சா என்ன செய்வீங்க???”
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 17 - பிந்து வினோத்
பெரிய அனுகுண்டை அவள் போட்டு விட்டது போல பெரியவர்கள் நால்வரின் முகத்தில் கலவரம் தெரிந்தது. ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்...
விஜய் தியாகுவின் பக்கம் பார்த்தான்!
தியாகு ஒரு ஓரமாக நின்று கிருத்திகாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்... அவன் முகத்தில் மீண்டும்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 18 - பிந்து வினோத்
“ஹா ஹா ஹா! நல்ல ஜோக் பிரின்சஸ்... ஹா ஹா ஹா!!!“
கிருத்திகா வாய் விட்டு சிரித்த விஜய்யை பார்த்து கோபம் பொங்க முறைத்தாள்!
கீதா அவளின் மனநிலை புரிந்தவளாக மீண்டும் கணவனை அடக்கினாள்!
“நீங்க வாயை மூடிட்டு சும்மா இருங்க!”
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 19 - பிந்து வினோத்
அவர்கள் இருவரின் குடும்பத்தினரும் அவர்களை தனியே விட்டு விட்டு கிளம்பி சென்று முழுதாக ஒரு நாள் ஆகி இருந்தது! அவர்கள் கிளம்பிப் போனது முதலே அந்த வீடு அமைதியாகி போயிருந்தது!
கிருத்திகா அந்த பெரிய வீட்டில் ஒரு பக்கம் இருக்க, தியாகு மற்றொரு பக்கம் இருந்தான்! இருவரும் பேசவும்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 20 - பிந்து வினோத்
“அப்படி இல்லை கீர்த்தி... கல்யாணம் ஆகி கணவன் மனைவியா இருக்கிறதுன்னா என்ன? அந்த உறவுக்கு டெஃபனிஷன் இருக்கா????”
“க்கும்!!! ரொம்ப முக்கியம் நாட்டுக்கு!!! போய் டிக்ஷ்னரில தேடுங்க...”
எரிச்சலுடன் சொன்னவளை தன்னையும் அறியாமல்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 21 - பிந்து வினோத்
அவள் யார் என்று தெரியாமல் இருந்த நாட்களே பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு அவள் யார் என்று தெரிந்த பிறகு இந்த ஸ்டோன் ஸ்டேச்யூ ராஜ் அவளை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறான்!
முதலில் அமைதியாக இருந்தான், பிறகு டிவோர்ஸ் என்றான், அதற்கு பிறகு வேறு பெண்ணுடன் தொடர்பு
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 22 - பிந்து வினோத்
“அப்படி என்ன புக்?”
“நீங்க தான் கேட்டீங்க... ஹுஹ்... கணவனை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி? இல்லன்னா கணவனை மயக்குவது எப்படி... இந்த மாதிரி புக்ஸ்...”
கிருத்திகா கண்களை உருட்டி சொல்ல, விஜய் பே
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 23 - பிந்து வினோத்
கணவனை பற்றி விஜய் சொல்ல ஆரம்பிக்கவும், ஆர்வத்துடன் கேட்க தொடங்கிய கிருத்திகா, அவன் சொன்ன ‘கெமிஸ்ட்ரி’யில் கடுப்பாகி அவனைப் பார்த்து முறைத்தாள்.
ஆனால் விஜய் அதை பார்க்காமல் தன் பேச்சை தொடர்ந்தான்...
“ஒரு நாள் தியாகு வீட்டுல தான் கீதாவை மீட்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 24 - பிந்து வினோத்
“கனவெல்லாம் இல்லை சார், நிஜம் தான்...”
“இல்லையே... கலைந்துப் போக போற நிஜம்...”
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 25 - பிந்து வினோத்
எத்தனை முயன்றாலும், தடுக்க முடியாமல் அவளுள் குற்ற உணர்வு ஏற்பட தான் செய்தது! அவள் தவறு செய்தாளா, என்ன தவறு செய்தாள், எதுவும் இன்னமும் பிடிப்படவில்லை! ஆனாலும் ஏதோ பெரிய தவறு செய்து விட்ட குழந்தையாகவே அவ்வப்போது உணர்ந்தாள்!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 26 - பிந்து வினோத்
“செவ்வந்தி, நீ ஏன் அவளை குழப்புற?” என மனைவியை கண்டித்த குமரேசன், மருமகளிடம், “அது அப்படி இல்லம்மா... எல்லாருக்கும் மனைவியை இம்ப்ரஸ் செய்ய ஆசை இருக்கும்... என் மகனுக்கும் மட்டும் இல்லாம போயிடுமா
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 27 - பிந்து வினோத்
மெல்ல அவளிடம் இருந்து கண்களை திருப்பி, மேஜை மீது அவன் முன் இருந்த காலியான தட்டை பார்த்தவன்,
“நான் உன் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன்... நீ என் மனைவி இல்லை... இதெல்லாம் நான் என் மனைவிக்காக செய்தது... உனக்கும் எல்லாம் பிடிச்சிருக்கதுல எனக்கு சந்தோஷம்...
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 28 - பிந்து வினோத்
கிருத்திகாவோ சிரித்தாள். அந்த சிரிப்பின் ஊடே, “ஆக்ச்சுவலி, நான் ஹீரோவா, நீங்க ஹீரோயினா இருந்திருக்கனும். அப்பப்போ ‘பே’ன்னு ஒரு லுக் விடுறீங்க! அதை ஹீரோயின் செய்தா ரசிக்கலாம்! ஹீரோ செய்தால் சகிக்கலை,” என்றாள்!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 29 - பிந்து வினோத்
அந்த அறை மிக பெரிதாக காற்றோட்டத்துடன் இருந்தது. இரண்டு சுவர்களிலும் இருந்த ஜன்னல்கள் வழியாக வெளிச்சம் வரவும், நல்ல வெளிச்சத்துடனும் இருந்தது!
கிருத்திகாவிற்கு அந்த அறையை எங்கேயோ எப்போதோ பார்த்திருப்பது போல ஓரு எண்ணம் தோன்றியதே தவிர வேறு ஒன்றும் புரியவில்லை.
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 30 - பிந்து வினோத்
“என்ன இது? இப்படி ஓல்ட் ஃபேஷன்டா இருக்கீங்க??” என்று ஒரு குரல் கேட்டது!
ஏளனம் என்று சொல்ல முடியாது! எள்ளல்?? இருக்கலாம்!
மனதுக்குள் யோசித்துக் கொண்டே, கீதா நிமிர்ந்து, நேராக, குரல் வந்த பக்கம் பார்த்தாள்.
Page 2 of 4