Page 2 of 3
கோமதி சென்ற சில நிமிடங்களில் அரவிந்த் கண் விழித்தான். இப்படி அசையாது படுத்திருப்பதனால் ஏற்படும் சோர்வினாலும், மருந்தினால் ஏற்ப்பட்டிருந்த மயக்கத்தினாலும், சிறிது சோர்வுடன் கண் விழித்தவன், முதலில் பார்த்தது தன் கரத்தை பற்றிய படி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த சாந்தியை தான். ஒரு பெரிய சிக்கலில் அவளை மாட்டி விட்டு விட்டு த
...
This story is now available on Chillzee KiMo.
...
. என்ன பேக்கு வைப் நீ? என் பேர்ல என் கணவன் சொத்து எழுதி வைக்கலைன்னு கோபப் பட்டா நியாயம்.. இது என்ன நீ இப்படி செய்ற?"
"அப்படி அதுக்கு என்ன அவசியம் அதுவும் எனக்கு சொல்லாமல்?"