இரவில், முதல் முதலாக சுமித்ரா இல்லாமல் அவர்களின் அறையில் இருந்தான் கமல்...
சுமி இல்லை... அவளின் அஸ்தி தான் இப்போது அவனுடன் இருந்தது...
இவ்வளவு தானா வாழ்க்கை?
சுமி... அவனின் உயிர் என்று அவன் நினைத்த சுமி... இனி இல்லை... காற்றில் கரைந்து, தீயில் கருகி... எல்லாம் முடிந்து விட்டது!
அவனுக்காக இருந்த ஒரே ஒரு ஜீவனை கூட விட்டு வைக்க அந்த கடவுளுக்கு மனம் இல்லையா...
கால்களை மடக்கி தரையில் அமர்ந்து அவளின் அஸ்தியை தன்னுடன் அணைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழத் தொடங்கினான்...!
பிரென்ட்ஸ், பொதுவாக சோகமாக நான் எழுதுவதில்லை... ஆனால் இந்த கதை ஒரு exception.
இப்படி எழுதுவது எனக்
...
This story is now available on Chillzee KiMo.
...ll-list/10741-endrendrum-unnudan-02-bindu-vinod-11" rel="alternate">Episode # 11
{kunena_discuss:1046}