Page 3 of 3
கீதாவிடம் விடைப் பெற்றுவிட்டு சஞ்சீவும் இந்துவும் கிளம்பினர். அது அவர்கள் இருவர் சேர்ந்து சென்று தேர்வு செய்த அதே i20 கார். இந்துவின் மனதில் சந்தோசம், பெருமிதம், வருத்தம், கவலை என எல்லா வித உணர்ச்சிகளும் கலந்து ஓடிக் கொண்டிருந்தது. அவள் அருகில் அமர்ந்திருந்த சஞ்சீவும் அவள் அமைதியை கலைப்பதாக எதையும் கேட்க வில்லை. எப்போதும், அவளுடன் ஆர்வத்தோடு பேசி வருபவன் அமைதியாக இருந்ததும் கூட அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
.
- Aadhi
{kunena_discuss:29}