"என்ன துர்கா நீயும் கிளம்பனுமா? இருக்கலாமே இங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க. நீ இருந்து படிச்சிட்டு போ."
"இல்ல சுஜா, உன்கூட படிக்கத்தான் வந்தேன். நீயே இல்லேன்னு சொல்லும் போது நான் வீட்லயே இருந்து படிச்சிக்கறேன். இன்னும் ஒன்னு சொல்லவா சுஜு?"
"என்ன துர்கா?"
"நீயும் இப்போ என்கூட எங்க வீட்டுக்கு வா. அப்பா இன்றைக்கு வீட்லதான் இருக்காங்க. அவங்க கூட நீ ஊருக்கு போ. இப்போ இருக்கற நிலைமையில நீ தனியா போகவேண்டாம். உன் முகமே சரியில்லை. அதே நேரம் உன் மனமும் சரியில்லை."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை துர்கா. நான் போய்டுவேன் இதுக்காக அப்பாவ ஏன் தொந்தரவு பண்ணனும்?"
"அதெல்லாம் இல்லை. நான் சொன்னா கேளு. நீ வா. இல்லேன இப்போவே வீட்டுக்கு போன் பண்ணி அப்பாவ வரசொல்றேன். இங்க இருந்தே நீ கிளம்பு."
"ப்ளீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ul-06" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 6