Page 1 of 7
தொடர்கதை - காளிங்கன் - 01 - சுபஸ்ரீ
கடிகாரம் ஐந்து நாப்பது எனக் காட்டியது.
பவித்ரா பால்கனி கதவைத் திறந்து வெளிவந்தாள்.
இன்னமும் இருட்டு விலகாத காலைப் பொழுது. சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான் சிறுவன். பின்பு பெரிய பையிலிருந்துச் செய்தித்தாளை எடுத்து லாவகமாகச் சுருட்டி ஜவெளின் த்ரோ போல மிகச் சரியாக சில வீட்டினுள் எறிந்தான்.
இவனை ஒலிம்பிக்சுக்கு அனுப்பினால் பதக்கம் நிச்சயம். அடுத்த நொடி சைக்கிளில் பறந்துவிட்டான். அவன் செல்போனில் சன்னமாகப் பாட்டு ஒலித்தது. அதிகாலை நேர அமைதியில் பாட்டுத் துல்லியமாகக் கேட்டது. ... an>மிகப் பெரியதாக அச்சமூட்டும் வகையில்
This story is now available on Chillzee KiMo.
...
நாகம் மெல்ல ஊர்ந்து அவளை நோக்கி வந்தது. அது ஒரு ராஜ நாகம். சட்டெனக் கண்