தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 09 - Chillzee Story
ஐஸ்வர்யா தொடர்ந்து பேசுவதற்கு முன் ராகுல் அங்கே பரபரப்புடன் வந்தான்.
"வினாயக் எங்கே ப்ரியா? அவரை தேடி போலீஸ் வந்திருக்கு" – ராகுல்.
"போலீசா எதுக்கு?" – ப்ரியம்வதா
"தெரியலை. அவுட் ஹவுஸில அவர் இல்லைன்னு இங்கே வந்ததா இன்ஸ்பெக்டர் சொன்னார்"
ப்ரியம்வதா ராகுல் வந்த பக்கமாக சென்றாள். கலைவாணியும் அவளின் பின்னே சென்றாள்.
"என்ன ராகுல் எப்போ பார் உங்க வீட்டுக்கு போலீஸ் வந்துட்டே இருக்கு? என் அண்ணன் வரும் போது இப்படி இருந்தா நல்லாவா இருக்கும்?" – ஐஸ்வர்யா
"எல்லாம் அந்த வினாயக்கால வந்தது ஐஸ். எல்லாத்தையும் நான் சரி செய்றேன். நீ கவலைப் படாதே" – ராகுல்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>சக்தியும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனால் வினாயக் அப்படி பட்டவர் கிடையாது. அவர் யாரையுமே கஷ்டப் படுத்த மாட்டார்."