Page 3 of 4
அதன் பின் பாரதியின் மனதில் பெரிய குழப்பங்கள் இல்லை. விவேக்கே சொன்னது போல், இந்த திருமணம் அவளுக்கு ஒரு பாதுகாப்பு கருவி, அவனுக்கு அவனின் கனவை நனவாக்கும் நிகழ்ச்சி... ஆனால் அவனின் பார்வையும் அன்று அவன் அவள் அருகில் வந்ததும்... இது எல்லாம் கூடுதல் 'எக்ஸ்ட்ரா' விஷயங்கள் போலும்... மனதில் இந்த எண்ணம் ஏற்பட்ட பின்,
...
This story is now available on Chillzee KiMo.
...
படி நான் எதுவும் சொல்லலை... விவேக்கிற்காக நானாகவே தான் அந்த பணம் கொடுத்தேன்.. பட் அதுவும் கூட ஒரு ரீசன் தானே?"
"ச்சச்சே... அப்படி இல்லை பாரதி.." என்றாள் உமா அவசரமாக.