Page 2 of 2
"என்ன துர்கா இன்னும் தூங்கலையா?"
"இல்லை படிக்கணும். நீங்க தூங்கலையா?"
"என் தேவதையின் கண்கள் நித்திரை கொள்ளாதபோது
என்னால் எப்படி முடியும்"
"போதும் போதும். நான் உள்ளே செல்ல போகிறேன். குட் நைட்."
"குட் நைட்."
அவள் செல்லும் வரை இருந்து பார்த்தவன் அவளுக்கு முதன் முதலாக குறுஞ்செய்தி அனுப்ப முடிவு செய்து உள்ளே சென்றான்.
அடுத்த நிமிடம் அவள் செல் ஒலித்தது. எடுத்து பார்த்தால்
"படுத்துட்டியா இல்ல படிக்கின்றாயா?" என்ற கேள்வி வந்தது.
"படிக்கின்றேன்."
"படிச்சா என்னோட மெசேஜ் எப்படி படிச்ச? பொய்தான.
"இல்லை இல்லை இது உண்மைதான், தற்செயலா பார்த்தேன்"
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்
{kunena_discuss:601}