(Reading time: 12 - 23 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 11 - பிந்து வினோத்

  

ங்காவும், சிந்துவும் உணவருந்த சென்றப் போது அங்கே சுலோச்சனாவும், செல்வியும் மட்டும் இருந்தனர். வேலை செய்துக் கொண்டிருந்த தங்கத்திடம் ஏதோ கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்த சுலோச்சனா, சிந்துவை பார்த்து விட்டு முகத்தை சுழித்தாள்.

  

“செல்வி, சாப்பிடுறதுக்கு கொஞ்சம் நிறையவே கொடு... நம்ம வீட்டு சாப்பாடு போல் எல்லோரும் பழகி இருக்க வாய்ப்பில்லையே...”

  

சிந்துவை ஏழை குடும்பத்து பெண் என்று எண்ணி சுலோச்சனா பேச, கங்கா அவளை பார்த்து முறைத்தாள்.

  

“என்னை ஏன்டி முறைக்குற? நான் யாரையும் எதுவும் சொல்லவே இல்லையே? எனக்கு இது போல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள். ஆனால் சிந்துவிற்கு தான் உணவு இறங்க மறுத்தது. ஏதோ தெரியாத நாட்டில் சிறை கைதியாக சிக்கி கொண்டது போன்ற எண்ணம் ஏற்பட்டது... அவளை மணம் செய்து அழைத்து வந்த சசி எங்கே போனான் என்று மனம் தேடியது...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.