(Reading time: 17 - 34 minutes)

பாரதி பதில் சொல்லாது கணவனையே வெறித்து பார்த்தபடி நின்றாள்.

“இதோ பார், வீட்டில் இருக்கும் அண்ணி முதல் உன் ஃப்ரென்ட் வரை எல்லோருமே என் சைட் தான் பேசுவார்கள்... நீ அவர்களிடம் எல்லாம் உண்மையை சொல்வதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை... மீண்டும் மீண்டும் நீ அசிங்க பட வேண்டாமே என்று தான் சொல்கிறேன்... என்ன தான் இருந்தாலும்

...
This story is now available on Chillzee KiMo.
...

>

விவேக்கிடம் இதை பற்றி ஒன்றிரண்டு முறை பேசினாள் கற்பகம். ஆனால் அதெல்லாம் சரி செய்தாகி விட்டது என்பது தான் அவனுடைய பதிலாக இருந்தது. எதை சரி செய்தான்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.