Page 2 of 5
“வீட்டுக்குள்ள தான் இருக்கா வந்து நீயே கேளு...”
“என்னம்மா...”
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே போக பொறுமை இழந்த டாக்ஸி டிரைவர்,
“எனக்கு காசை கொடுத்துட்டு அப்புறம் கதை பேசுங்க...” என்றார்.
“இருங்கம்மா...” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, பர்சில் இருந்து சசி பணத்தை கொடுக்க, சுலோச்சனாவின் பார்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக பார்த்த சிந்து, அவளுக்கு மனதுள் நன்றியும் சொல்லிக் கொண்டாள்.
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு சிந்துவிடம் செல்போனை நீட்டி,
“அம்மா உன்னோட பேசணுமாம், பேசு...” என்றாள்.