Page 4 of 5
கங்காவின் பேச்சை கேட்டு பேருக்கு ஒரு புன்சிரிப்பை சிந்திய சிந்து,
“அந்த பூவை எப்போ பார்த்த?” என்றுக் கேட்டாள்.
அவள் மனதில் கங்கா சொன்ன அந்த பூ பெரும் புயலை ஏற்படுத்தி இருந்தது. சசி கங்காவிடம் சொன்ன பதிலை எதனாலோ அவளால் ஏற்க முடியவில்லை. ஒருவேளை சசி
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டில் நீங்க இரண்டு பேரும் இருப்பீங்கன்னு நினைக்குறேன்...”
“ம்ம்ம்... உங்க அம்மா பாவம்...”
“ஒரு விதத்தில் பாவம் தான்... ஆனால் அவங்களுக்கு இது தேவையும் கூட அண்ணி...”