சுஜாவின் அன்னை முன்னறை சென்று,
"போதும் இந்த பேச்சு. இனிமேல் எதுவும் வேண்டாம். வாருங்கள் அனைவரும் உணவருந்தலாம்."
"ம்ம்...... இறுதியாக என் மனதில் ஒருகேள்வி இருக்கின்றது. கேட்கட்டுமா?", என்றான் கதிர்.
"ம்ம்ம் கேளுங்கள்."
"ஆவி பிசாசு இருக்கா இல்லையா?"
"இதற்கு பதில் துர்காதான் சொல்ல முடியும்", என்றான் கிருஷ்ணா.
"ஆவி இருக்கு என்று நம்புவோருக்கு ஆவி இருக்கு. இல்லை என்று நினைத்தால் இல்லை. நாம் மனதில் நினைப்பதுதான் நம் முன்னால் தெரியும். எனவே இதில் இருக்க இல்லையா என்று யாராலும் சொல்ல முடியாது."
"அபப்டி என்றால் நீ அன்று உன் தாத்தாவின் ஆவியோடு பேசியது?"
"ம்ம்..... அது நான் ஆவி இருப்பது உண்மை என்று நம்பினேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
l-thodarkathai-all-list/2340-imaigalukkul-26" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 26
{kunena_discuss:601}