Page 2 of 3
“சந்தோஷ் நீ என் பிரெண்ட் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்ட தெரியும்... எனக்கு அதில் இருநூறு என்ன ஆயிரம் பெர்சன்ட் நம்பிக்கை இருக்கு... ஆனால் உனக்கு அது என்னவோ சாந்தி மேல இருக்கும் சந்தேகம் இல்லை கோபம்னு சொல்லனுமோ அது தான் எனக்கு கொஞ்சம்...”
“புரியுதுடா! ஐ ஆம் சாரி அரவிந்த். இந்த காலத்தில் பொண்ணுங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
ண் குழந்தை பெத்துக்கலாமே சாந்தி!” என்றார்.
இப்போது எதற்கு இந்த பேச்சு என்ற கேள்வியும், தானாக எழுந்த வெட்கமுமாக அவள் போராட, அதே நேரத்தில் சந்தோஷும் அரவிந்தும் அங்கே வந்தார்கள்.