Page 2 of 2
அவ்வளவு நேரம் அடைத்து வைத்திருந்த கண்ணீர் எல்லாம் இப்போது தங்கு தடை இன்றி வெளியில் வந்தது. தன்னை இந்த அளவுக்கு அவன் கடுமையாக பேச அவள் அப்படி என்ன தப்பு செய்தாள் என்று தான் அவளுக்கு புரியவில்லை. ஏதோ ஒரு வார்த்தை தவறாக சொன்னதற்காகவா இவ்வளவு பேச்சும். அதுவும் அவன் சொகுசாய் வாழ்வதை பற்றி சொன்னது அவளுக்கு இன்னும் வலித்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
வெட்கத்தில் தலையைக் குனித்துக் கொண்டாள்..........
Go to Puyalukku Pin 8
தொடரும்......