Page 1 of 3
12. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
அருந்ததியின் காலடியில் விழுந்திருந்தது குழந்தை பொம்மை, பீடிங் பாட்டில் மற்றும் சின்ன தொட்டில்.
ஷிவாவின் நெருங்கிய நண்பர்கள் யாரோ அவனுக்கு திருமணத்திற்கு பின் வரும் குழந்தை செல்வத்திற்காக வாழ்த்தி கொடுத்திருக்க வேண்டும்! திருமணத்தின் போது இது போல் கேலியாக நண்பர்கள் பரிசு தருவது வாடிக்கையான விஷயம் தானே!
ஷிவா சொன்ன,
'...உன்கிட்ட சொல்லாமல் இருப்பேனா? சொல்றேன்... ஆனால் அப்புறமா சொல்றேன்...............'< ... லாம் அப்புறம் நான் இப்போ அவரை சமாதனப்படுத்தனும்" "இதிலையாவது தெளிவா இருக்கீயே சந்தோஷம்! இதுக்கு ஷார்ட் கட் எல்லாம் கிடையாது. நேரா போய் அவன் கிட்ட சாரி சொல்லிடு..............."
This story is now available on Chillzee KiMo.
...