Page 3 of 5
மதுமதி மேலும் தொடர்ந்தாள்.
“உங்க அம்மா அப்பாவுக்கும் பிரச்சினைன்னா அவங்களையும் நீங்களே பார்த்துக்கங்க.”
“அது எப்படி முடியும்? நாங்க கல்யாணமாகி வேற வீட்டுக்கு போயிட்டவங்க. இனி அவங்க பொறுப்பை நாங்க எப்படி பார்த்துக்க முடியும்?”
மதுமதி அவர்களை வெறுப்புடன் பார்த்தாள். தீபாவின் பெற்றோரிடம் வந்தாள்.
“நீங்க என்னம்மா சொல்றீங்க?”
தீபாவின் தந்தை கண்கள் கலங்க நின்றார்;. அது ஆனந்தக் கண்ணீர
...
This story is now available on Chillzee KiMo.
...
அணைப்பு அதிகமானது. அவள் காதோரம் கேட்ட அவனின் குரல் அவளை திகைக்க வைக்க அவன் முகம் பார்த்தாள்.