Page 5 of 5
“இல்லன்னா அவரால சமாளிக்க முடியுமா? எல்லாரும் நோட்டா நீட்டினா அவர் எப்படி எல்லாருக்கும் சில்லரை கொடுப்பார். நான் நிறைய நேரத்தில் அவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். முதல்ல பணத்தை வாங்கிட்டு டிக்கெட் கொடுக்கிறவங்க பிறகு கரெக்டா பாக்கி கொடுப்பார். அது எப்படி அவங்க எல்லாரையும் ஞாபகம் வச்சுக்கிறாங்கன்னு தெரியலை. அப்புறம் இரண்டு தடவை நாம இந்த ஊருக்குதான் போறோம்னு தெரிஞ்சதுன்னா அடுத்த தடவை நாம ஊரை சொல்ல வேண்டியதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
{kunena_discuss:834}