Page 5 of 5
புரியாமல் பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடியே அவனை மலர் விரும்பியிருக்கா. கல்யாணம் ஆன உடனேயே குழந்தை பெத்து தரேன்னு சொல்றா. கண் ஜாடையிலேயே பேசிக்கிறாங்க. நானும்தான் இருக்கேனே?”
“உங்களுக்கு என்ன குறைச்சலாம்?”
“கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியா இருக்கேனே!”
அவள் உதடு கடித்து கீழே குனிந்தாள்.
அவன் ஆவலுடன் அவளருகில் வந்தான். அவள் உடல் நடுங்கியது. இருந்தும் மறைத்துக்கொண்டாள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:834}